img 20250828 wa0000

Bible Quiz – 470/ வேதாகம வினா விடை/ கேள்வி பதில் / Tamil Bible Quiz questions and answers for adults

தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் அறுக்க செய்து துன்புறுத்திய இராஜா யார்?


தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் சூளையை கடக்க செய்து துன்புறுத்திய இராஜா யார்?

9 thoughts on “Bible Quiz – 470/ வேதாகம வினா விடை/ கேள்வி பதில் / Tamil Bible Quiz questions and answers for adults”

  1. 1. தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் அறுக்க செய்து துன்புறுத்திய இராஜா
    👉 இது தாவீது ராஜா.
    அவர் அமோனியரை வென்று அவர்களை அறுவை கருவிகள், இரும்புச் சக்கரங்கள், மற்றும் செங்கல் அடுப்பு வேலைகள் செய்ய வைத்தார் (2 சாமுவேல் 12:31; 1 நாளாகமம் 20:3).

    2. தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் சூளையை கடக்க செய்து துன்புறுத்திய இராஜா
    👉 இது நெபுகாத்நேச்சார் பாபிலோன் ராஜா.
    அவர் சத்திரக்கு, மேஷக்கு, அபேத்நேக்கோவை எரியும் செங்கல் சூளையில் போடச்செய்தார் (தானியேல் 3:6, 20-23).

    📌 ஆகவே:

    செங்கல் அறுக்கச் செய்தவன் → தாவீது

    செங்கல் சூளையை கடக்கச் செய்தவர் → நெபுகாத்நேச்சார்

  2. R.L.Nirmala Victor

    1.பார்வோன் ( யாத்திராகமம் 5:6_20)
    2.தாவீது( 2 சாமுவேல் 12:30,31)

  3. Justina Muraleetharan

    பார்வோன்
    யாத்திராகமம் 5:5-9

    தாவீது
    2 சாமுவேல் 12:31

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *