Devotion

20250826 090326

பாதிப்பா ? பாதுகாப்பா? // Tamil Christian Bible Devotion

யோனா 3:1 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: முதலாந்தரம் ஆண்டவர் கூறியதை யோனா கேட்காததால் இரண்டாந் தடவையும் பேச வேண்டி இருந்தது. ஆனால் இப்போது அவர் அந்த காரியத்திற்கு கீழ்ப்படிய சம்மதித்தார். கீழ்ப்படியாமையால் அவருக்கும் அவரால் இன்னும்‌ பலருக்கும் பல சேதாரங்கள் தான் உண்டாகி இருந்தது. ஆனால் கீழ்ப்படிந்த போது அவரால் ஓர் தேசத்திற்கே ஆசீர்வாதமாக மாற முடிந்தது. அன்பானவர்களே!! உங்களது ஓர் கீழ்ப்படிவு பலருக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். அது போல கீழ்ப்படியாமையும் பலருக்கு […]

பாதிப்பா ? பாதுகாப்பா? // Tamil Christian Bible Devotion Read More »

images (8)~2

அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி

மத்தேயு 8:9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.   இந்த அதிகாரியின் கீழுள்ள வேலைக்கார்கள் தங்களது எஜமானுக்கு எப்போதும் கீழ்ப்படிய ஆயத்தமாக உள்ளனர். அதாவது வா என்றால் வரவும் போ என்றால் போகவும் ஆயத்தமாக இருக்கின்றனர். ஆனால் இந்த எஜமானும் இன்னுமொரு அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.   அதாவது இந்த எஜமானின்

அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி Read More »

images (4)

உங்கள் வாழ்வில் இன்பம் எது

நீதி 15.26 துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.வாழ்வில் பல்வேறு விடயங்கள் மனிதனுக்கு இன்பமானவைகளாக இருக்கின்றது. பணம், பொருள், சொத்து, ஆஸ்தி என்பன சிலருக்கு இன்பத்தையும் நித்திரை, வஞ்சனை, சோம்பேறித்தனம், இவை போன்ற செயல்கள் பலருக்கு இன்பத்தையும் அளிக்கின்றது.எமக்கு இன்பத்தை தரக்கூடிய ஓர் செயலுக்கு நாம் அதிக நேரத்தை செலவு செய்வோம். அந்த வகையில் உண்மையாக எது எமக்கு அதிகளவு இன்பத்தை தரக்கூடிய செயலாக உள்ளது.தேவ வார்த்தைகளை கேட்பது, வசனத்தை தியானிப்பது, தேவனை ஆராதிப்பது,

உங்கள் வாழ்வில் இன்பம் எது Read More »

images (5)

சரியான நட்புறவு

தானி 2.48 பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.மிகவும் பொருத்தமுள்ள ஒருவரையே இராஜா ஓர் அதிபதியாக, அதிகாரியாக நியமிக்கின்றார். சரியான தேவ மனிதர்களை இனங்கண்டு அவர்களுடன் ஐக்கியத்தை நட்புறவை ஏற்படுத்துவது மிக அவசியம். பொருத்தமற்ற உறவுகள் ஆண்டவரை நாம் தேடுவதில் தடையாக அமைந்து விடும். ஆண்டவருக்குள் நாம் பெலனடையவும், ஆண்டவரை கிட்டி சேரவும் துணை செய்யும்

சரியான நட்புறவு Read More »

download (9)

உன்னதமான நினைவு

ஆதியாகமம் 13.9  இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான் ஆபிரகாம் பிரச்சனைகள் ஏதுமின்றி ஏதோ ஓர் இடத்தில் சுகமாய், சமாதானமாய் வாழ்ந்தால் போதும் என நினைத்தார். லோத்துவிடம் நீ வலது புறம் நான் இடது புறம் போகிறேன் அதாவது நீ‌ வடக்கு திசைக்கு போனால் நான் தெற்கு போகிறேன் என்றே கூறுகின்றார். லோத்து பிரிந்த

உன்னதமான நினைவு Read More »