பாதிப்பா ? பாதுகாப்பா? // Tamil Christian Bible Devotion
யோனா 3:1 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: முதலாந்தரம் ஆண்டவர் கூறியதை யோனா கேட்காததால் இரண்டாந் தடவையும் பேச வேண்டி இருந்தது. ஆனால் இப்போது அவர் அந்த காரியத்திற்கு கீழ்ப்படிய சம்மதித்தார். கீழ்ப்படியாமையால் அவருக்கும் அவரால் இன்னும் பலருக்கும் பல சேதாரங்கள் தான் உண்டாகி இருந்தது. ஆனால் கீழ்ப்படிந்த போது அவரால் ஓர் தேசத்திற்கே ஆசீர்வாதமாக மாற முடிந்தது. அன்பானவர்களே!! உங்களது ஓர் கீழ்ப்படிவு பலருக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். அது போல கீழ்ப்படியாமையும் பலருக்கு […]
பாதிப்பா ? பாதுகாப்பா? // Tamil Christian Bible Devotion Read More »





