தமிழ் தேவ செய்தி

img 20250823 wa0000

இராஜ்ஜியத்திற்கு தடையாக இருக்கும் மூன்று இராட்சதர்கள் // Tamil Christian Message

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. இந்த நாளிலும் நாம் இராஜ்யமா அல்லது இராட்சதர்களா? என்கின்றதான தலையங்கத்தில் சில காரியங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 6: 33ல் சொன்ன வண்ணமாக நாம் முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும். ஆனால் இன்று பல நேரங்களில் நாம் அவர் கூறிய இந்த கற்பனையை மீறி நடக்கிறவர்களாக இருக்கிறோம் அதாவது […]

இராஜ்ஜியத்திற்கு தடையாக இருக்கும் மூன்று இராட்சதர்கள் // Tamil Christian Message Read More »

img 20250818 wa0001

கடின இருதயமுள்ள பெருமையான மனிதர் மண்டியிட்ட வரலாறு

பாவத்தின் காரணமாக நீங்கள் கடைசியாக கடவுளுக்கு முன்பாக எப்போது மண்டியிட்டீர்கள்? துரதிர்ஷ்டவசமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மற்றொரு கடினமான மனம் கொண்ட, பெருமைமிக்க மனிதர் மண்டியிட்டார் – ஏனென்றால் அவர் ஒரு பாவமுள்ள மனிதர் என்பதை அவர் அறிந்திருந்தார் – அதை ஒப்புக்கொண்டார். அவர் தனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும், இது ஒரு உண்மையான தொடக்கப் புள்ளியாகும் இயேசு கிறிஸ்து அடிக்கடி செய்தது போல, கலிலேயா கடலோரமாக நின்று கற்பிக்கத் தொடங்கினார். மக்கள் பல

கடின இருதயமுள்ள பெருமையான மனிதர் மண்டியிட்ட வரலாறு Read More »

images (8)~2

அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி

மத்தேயு 8:9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.   இந்த அதிகாரியின் கீழுள்ள வேலைக்கார்கள் தங்களது எஜமானுக்கு எப்போதும் கீழ்ப்படிய ஆயத்தமாக உள்ளனர். அதாவது வா என்றால் வரவும் போ என்றால் போகவும் ஆயத்தமாக இருக்கின்றனர். ஆனால் இந்த எஜமானும் இன்னுமொரு அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.   அதாவது இந்த எஜமானின்

அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி Read More »

images (2)

சகேயு

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக. சகேயு ஆண்டவருக்காய் இழந்த ஐந்து காரியங்கள் அல்லது இழக்க ஆயத்தமாய் இருந்த ஐந்து காரியங்களைக் குறித்து இந்த நாளிலே நாங்கள் தியானித்து கொள்ளலாம்.லூக்கா பத்துன்பதாதாதிகாரம் முதலாவது வசனம் தொடங்கி பத்து வசனங்கள் வரைக்குமாக வாசித்துக் கொள்ளுங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எங்கள் வாழ்விலே நாங்கள் பின்பற்ற ஆரம்பிக்கும் போது அல்லது அவரைச் சேவிக்க தொடங்குகிற போது எங்கள் வாழ்வில் பல காரியங்களை நாங்கள்

சகேயு Read More »

leader, leadership, manager, team, group, entrepreneur, workers, teamwork, view, leader, leader, leader, leadership, leadership, leadership, leadership, leadership

தலைவர்கள் விடக்கூடாது தவறுகள் ஐந்து

நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே, அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக; இந்த நாளில் ஒரு தலைவர் விடக்கூடாத ஆறு தவறுகளைக் குறித்து நாம் தியானித்து பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தில் யூதா தேசத்தின் ராஜாவாகிய மனாசே என்பவரின் வாழ்க்கை சரிதையை ஆராய்ந்து மிக முக்கியமான ஆறு குறிப்புகளை இந்த நாளிலே நாம் தியானித்துக்கொள்ளுவோம். முதலாவதாக இரண்டு நாளாகமம் 33.3ம் வசனத்தை நாம் வாசிப்போம்.அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத்

தலைவர்கள் விடக்கூடாது தவறுகள் ஐந்து Read More »

download (10)

யோசேப்பு வெற்றி பெற்ற ஐந்து சோதனைகள்

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக, இந்த நாளிலும் யோசேப்பு தன்னுடைய வாழ்வில் பரிசுத்தத்தை காத்துக்கொண்ட ஐந்து வகையான சந்தர்ப்பங்களைக் குறித்து நாங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். அல்லது அவர் வெற்றி கொண்ட சோதனைகள் ஐந்தினை இந்த நாளிலே சுருக்கமாக நாங்கள் தியானித்து பார்க்கலாம். பல நேரங்களிலே கிறிஸ்தவர்களாக நாங்களும் கடந்து செல்லுகிற பாதைகளிலே பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த மாதிரியான சோதனைகளுக்கூடாகவும் நாங்கள் கடந்து செல்ல

யோசேப்பு வெற்றி பெற்ற ஐந்து சோதனைகள் Read More »