தவிர்த்து கொள்ள வேண்டிய ஐந்து சுபாவங்கள் | ஆகாப் ராஜாவின் சரிதை | Tamil Bible Latest Message| Bible Sermon
நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. ஓர் விக்கிரகாராதனைகாரனின் 5 சுபாவங்களை இந்த நாளிலே நாம் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். ஆகாப் என்கிறதான இஸ்வேலின் ராஜா இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக இருந்த போதிலும் அவர் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வழிபடுகிறவராக இல்லாமல் பாகால்களையும் ஏனைய விக்கிரகங்களையும் வழிபடுகிற ஓர் மனிதராகவே இருந்தார். அந்த ஆகாப் இராஜாவின் ஐந்து சுபாவங்களை தியானிப்போம். பிதாக்களின் சுதந்திரத்தை கெடுத்த மனிதன் ஆகாப் […]



