Morning devotion

images (8)~2

அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி

மத்தேயு 8:9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.   இந்த அதிகாரியின் கீழுள்ள வேலைக்கார்கள் தங்களது எஜமானுக்கு எப்போதும் கீழ்ப்படிய ஆயத்தமாக உள்ளனர். அதாவது வா என்றால் வரவும் போ என்றால் போகவும் ஆயத்தமாக இருக்கின்றனர். ஆனால் இந்த எஜமானும் இன்னுமொரு அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.   அதாவது இந்த எஜமானின் […]

அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி Read More »

images (2)

சகேயு

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக. சகேயு ஆண்டவருக்காய் இழந்த ஐந்து காரியங்கள் அல்லது இழக்க ஆயத்தமாய் இருந்த ஐந்து காரியங்களைக் குறித்து இந்த நாளிலே நாங்கள் தியானித்து கொள்ளலாம்.லூக்கா பத்துன்பதாதாதிகாரம் முதலாவது வசனம் தொடங்கி பத்து வசனங்கள் வரைக்குமாக வாசித்துக் கொள்ளுங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எங்கள் வாழ்விலே நாங்கள் பின்பற்ற ஆரம்பிக்கும் போது அல்லது அவரைச் சேவிக்க தொடங்குகிற போது எங்கள் வாழ்வில் பல காரியங்களை நாங்கள்

சகேயு Read More »

images (5)

சரியான நட்புறவு

தானி 2.48 பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.மிகவும் பொருத்தமுள்ள ஒருவரையே இராஜா ஓர் அதிபதியாக, அதிகாரியாக நியமிக்கின்றார். சரியான தேவ மனிதர்களை இனங்கண்டு அவர்களுடன் ஐக்கியத்தை நட்புறவை ஏற்படுத்துவது மிக அவசியம். பொருத்தமற்ற உறவுகள் ஆண்டவரை நாம் தேடுவதில் தடையாக அமைந்து விடும். ஆண்டவருக்குள் நாம் பெலனடையவும், ஆண்டவரை கிட்டி சேரவும் துணை செய்யும்

சரியான நட்புறவு Read More »

download (9)

உன்னதமான நினைவு

ஆதியாகமம் 13.9  இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான் ஆபிரகாம் பிரச்சனைகள் ஏதுமின்றி ஏதோ ஓர் இடத்தில் சுகமாய், சமாதானமாய் வாழ்ந்தால் போதும் என நினைத்தார். லோத்துவிடம் நீ வலது புறம் நான் இடது புறம் போகிறேன் அதாவது நீ‌ வடக்கு திசைக்கு போனால் நான் தெற்கு போகிறேன் என்றே கூறுகின்றார். லோத்து பிரிந்த

உன்னதமான நினைவு Read More »