கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அது போல ஆவிக்குரிய நூல்களும் இன்றியமையாதவை. அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதற்கும் ஊக்கப்படுத்துவதற்குமே இந்த நூல் தரப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
இந்த புத்தகத்தை வாசிக்க கீழுள்ள Link னை அழுத்துங்கள். சற்று பொறுமையுடன் காத்திருங்கள். சிறிது நேரத்தில் எம்மால் Approval வழங்கப்படும்
https://drive.google.com/file/d/1tsBr3JlLz7xU4qkegpNa0ECCkVrbXUSM/view?usp=drivesdk

