Message

img 20251026 wa0000

தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!! தேவனால் எப்படிப்பட்ட மனிதனுக்கு உதவி செய்ய முடியும்? எதற்காக தேவன் ஓர் மனிதனுக்கு நன்மைகளை வழங்குகிறார்? பாவிகள், துரோகிகள் கூட தேவனது ஆசீர்வாதங்களை, ஏன் சில வேளைகளில் அவரது நடத்துதல்களை கூட பெற்று கொள்கின்றார்களே! ஏன் அவ்வாறு தேவன் செய்ய வேண்டும்? ஆகாப் என்ற இஸ்ரவேல் இராஜாவும் தேவனுடைய மேன்மையான ஈவுகளை அனுபவித்த ஒருவர். தொடர்ச்சியாகவே சில நன்மைகளை தேவனிடம் […]

தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message Read More »

img 20251007 wa0000

வெற்றி பெற வேண்டிய மூன்று பள்ளத்தாக்குகள்/ Tamil Bible Short Message/ Tamil message Topics

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! இஸ்ரவேல் புத்திரர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே பல பள்ளத்தாக்குகளை கடந்த அனுபவத்தை பெற்றிருந்தார்கள். பள்ளத்தாக்கு என்பது ஒரு பயத்தின் அனுபவத்தை கொண்ட மரண அனுபவம் ஆகும். அது ஒரு இருளின் அனுபவம் ஆகும் தாவீது ராஜா சொல்கிறான்; நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் ஒரு பொல்லாப்புக்கும் பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னை

வெற்றி பெற வேண்டிய மூன்று பள்ளத்தாக்குகள்/ Tamil Bible Short Message/ Tamil message Topics Read More »

img 20250919 wa0000

சகோதரர்கள் கூடி வருவதால் ஏற்படும் அளப்பரிய மூன்று ஆசீர்வாதங்கள்/ Tamil Bible message notes/ message headings

சகோதரர் கூடி வருவதால் ஏற்படும் நன்மை சங்கீதம் 133 சகோதரர்கள் கூடி வருவதால் ஏற்படும் மூன்று ஆசீர்வாதங்களை காண்பிக்கிறது. 🛑 நன்மையும் இன்பமும் சங்கீதம் 133:1-3 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது தேவ பிள்ளைகள் ஒருமித்து வாசம் பண்ணுவதால் நன்மைகள் உண்டாகின்றன. உலகில் நன்மை தரக்கூடிய எத்தனையோ காரியங்கள் இருந்தாலும் அதிக நன்மையை தருவது சகோதரர்கள் ஒன்றாக கூடுவது தான். உலகம் தரக்கூடிய நன்மைகள் அது வித்தியாசமானது, நிலையில்லாதது, அழிந்து போக

சகோதரர்கள் கூடி வருவதால் ஏற்படும் அளப்பரிய மூன்று ஆசீர்வாதங்கள்/ Tamil Bible message notes/ message headings Read More »

img 20250823 wa0000

இராஜ்ஜியத்திற்கு தடையாக இருக்கும் மூன்று இராட்சதர்கள் // Tamil Christian Message

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. இந்த நாளிலும் நாம் இராஜ்யமா அல்லது இராட்சதர்களா? என்கின்றதான தலையங்கத்தில் சில காரியங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 6: 33ல் சொன்ன வண்ணமாக நாம் முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும். ஆனால் இன்று பல நேரங்களில் நாம் அவர் கூறிய இந்த கற்பனையை மீறி நடக்கிறவர்களாக இருக்கிறோம் அதாவது

இராஜ்ஜியத்திற்கு தடையாக இருக்கும் மூன்று இராட்சதர்கள் // Tamil Christian Message Read More »

images (2)

சகேயு

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக. சகேயு ஆண்டவருக்காய் இழந்த ஐந்து காரியங்கள் அல்லது இழக்க ஆயத்தமாய் இருந்த ஐந்து காரியங்களைக் குறித்து இந்த நாளிலே நாங்கள் தியானித்து கொள்ளலாம்.லூக்கா பத்துன்பதாதாதிகாரம் முதலாவது வசனம் தொடங்கி பத்து வசனங்கள் வரைக்குமாக வாசித்துக் கொள்ளுங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எங்கள் வாழ்விலே நாங்கள் பின்பற்ற ஆரம்பிக்கும் போது அல்லது அவரைச் சேவிக்க தொடங்குகிற போது எங்கள் வாழ்வில் பல காரியங்களை நாங்கள்

சகேயு Read More »

leader, leadership, manager, team, group, entrepreneur, workers, teamwork, view, leader, leader, leader, leadership, leadership, leadership, leadership, leadership

தலைவர்கள் விடக்கூடாது தவறுகள் ஐந்து

நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே, அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக; இந்த நாளில் ஒரு தலைவர் விடக்கூடாத ஆறு தவறுகளைக் குறித்து நாம் தியானித்து பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தில் யூதா தேசத்தின் ராஜாவாகிய மனாசே என்பவரின் வாழ்க்கை சரிதையை ஆராய்ந்து மிக முக்கியமான ஆறு குறிப்புகளை இந்த நாளிலே நாம் தியானித்துக்கொள்ளுவோம். முதலாவதாக இரண்டு நாளாகமம் 33.3ம் வசனத்தை நாம் வாசிப்போம்.அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத்

தலைவர்கள் விடக்கூடாது தவறுகள் ஐந்து Read More »

download (10)

யோசேப்பு வெற்றி பெற்ற ஐந்து சோதனைகள்

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக, இந்த நாளிலும் யோசேப்பு தன்னுடைய வாழ்வில் பரிசுத்தத்தை காத்துக்கொண்ட ஐந்து வகையான சந்தர்ப்பங்களைக் குறித்து நாங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். அல்லது அவர் வெற்றி கொண்ட சோதனைகள் ஐந்தினை இந்த நாளிலே சுருக்கமாக நாங்கள் தியானித்து பார்க்கலாம். பல நேரங்களிலே கிறிஸ்தவர்களாக நாங்களும் கடந்து செல்லுகிற பாதைகளிலே பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த மாதிரியான சோதனைகளுக்கூடாகவும் நாங்கள் கடந்து செல்ல

யோசேப்பு வெற்றி பெற்ற ஐந்து சோதனைகள் Read More »