Message

img 20260212 wa0000

எம்மில் சாந்தகுணம் இருக்கிறதா? மூன்று வழிகளில் அறியலாம் | Tamil Bible Latest Message| Great Light Church

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. நம்முடைய ஆண்டவராகிய தேவன் விரும்புகிற ஓர் அருமையான சுபாவங்களில் ஒன்று சாந்த குணம். வேதாகமத்தில் பல இடங்களில் இந்த சாந்தகுணத்தின் அருமையான ஆசீர்வாதங்களை நாம் வாசிக்க முடியும். சங்கீதம் 147 :6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரை மட்டும் தாழ்த்துகிறார். மத்தேயு 5:5 சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். இந்த வசனங்களினூடாக நாம் சாந்த […]

எம்மில் சாந்தகுணம் இருக்கிறதா? மூன்று வழிகளில் அறியலாம் | Tamil Bible Latest Message| Great Light Church Read More »

img 20260204 wa0000

தவிர்த்து கொள்ள வேண்டிய ஐந்து சுபாவங்கள் | ஆகாப் ராஜாவின் சரிதை | Tamil Bible Latest Message| Bible Sermon

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. ஓர் விக்கிரகாராதனைகாரனின் 5 சுபாவங்களை இந்த நாளிலே நாம் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். ஆகாப் என்கிறதான இஸ்வேலின் ராஜா இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக இருந்த போதிலும் அவர் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வழிபடுகிறவராக இல்லாமல் பாகால்களையும் ஏனைய விக்கிரகங்களையும் வழிபடுகிற ஓர் மனிதராகவே இருந்தார். அந்த ஆகாப் இராஜாவின் ஐந்து சுபாவங்களை தியானிப்போம். பிதாக்களின் சுதந்திரத்தை கெடுத்த மனிதன் ஆகாப்

தவிர்த்து கொள்ள வேண்டிய ஐந்து சுபாவங்கள் | ஆகாப் ராஜாவின் சரிதை | Tamil Bible Latest Message| Bible Sermon Read More »

img 20260128 wa0000

நமது ஆலயத்தை கட்ட முடியாத படி ஏற்படும் ஐந்து தடைகள் | Tamil Bible Latest Message| Bible Sermon

நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. சின்னாபின்னமாக இருந்த ஆலயத்தை மறுபடியும் மீள கட்டுவதற்காக பெர்சியா ராஜாவாகிய கோரேஸ் அனுமதி கொடுக்கின்றதோடு அதற்கேற்ற அத்தனை ஒழுங்குகளையும் அவர் செய்கின்றார். எருசலேமின் ஆலயம் இடிக்கப்பட்டிருக்கின்றது; அங்கிருந்த மக்கள் சிறைபிடிக்கப்பட்டு அடிமையாக பாபிலோனில் இருக்கின்றார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு பிற்பாடு மீளவும் தங்களுடைய தேசத்துக்குள் குடியேறி ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அருமையான சந்தர்ப்பங்கள் இங்கே கைகூடி

நமது ஆலயத்தை கட்ட முடியாத படி ஏற்படும் ஐந்து தடைகள் | Tamil Bible Latest Message| Bible Sermon Read More »

img 20260120 wa0000

தேவனின் ஐந்து முயற்சிகளும் தோற்றுப் போன வரலாறும் படிப்பினைகளும் / Tamil Bible Message/ Bible sermon/ latest bible message

நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!! மனிதர்களாக நாம் பல முயற்சிகளை பல்வேறு விடயங்களிலே முயற்சித்து சில நேரங்களில் அவற்றில் தோற்றுப் போவது சாதாரணமான ஒரு காரியம். ஆனால் சர்வ வல்லமை உள்ள தேவனாகிய கர்த்தர் தோற்றுப் போவாரா? அதுவும் பல தடவைகள் முயற்சித்து தோல்வியை சந்திப்பாரா? என்கின்ற வினாக்களுக்கு இன்றைக்கு நாம் பதில் காணப் போகின்றோம். 2 நாளாகமம் 28 வது அதிகாரம்

தேவனின் ஐந்து முயற்சிகளும் தோற்றுப் போன வரலாறும் படிப்பினைகளும் / Tamil Bible Message/ Bible sermon/ latest bible message Read More »

img 20260114 wa0000

உயர்வுக்கு ஆண்டவர் எதிர்பார்க்கும் மூன்று தகுதிகள்// Tamil Bible Message// Tamil Christian Bible study notes // bible sermon

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. ஆண்டவராகிய தேவன் ஓர் மனிதனை உயர்த்த வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை வைத்துள்ளார். நம் வாழ்வின் உயர்வுகள் மேன்மைகளுக்கு சில தராதரங்களை நாம் கொண்டிருக்க வேண்டும். தாவீதை ஆண்டவர் உயர்த்த விரும்பினர் சிறுவயதிலேயே அவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது ஆயினும் அவர் சில தகுதிகளை தன்னுடைய வாழ்விலே கொண்டிருந்தார் இன்றைக்கு நாம் அந்த தகுதிகளை ஆராய்ந்து பார்த்து நம்முடைய

உயர்வுக்கு ஆண்டவர் எதிர்பார்க்கும் மூன்று தகுதிகள்// Tamil Bible Message// Tamil Christian Bible study notes // bible sermon Read More »

img 20251026 wa0000

தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!! தேவனால் எப்படிப்பட்ட மனிதனுக்கு உதவி செய்ய முடியும்? எதற்காக தேவன் ஓர் மனிதனுக்கு நன்மைகளை வழங்குகிறார்? பாவிகள், துரோகிகள் கூட தேவனது ஆசீர்வாதங்களை, ஏன் சில வேளைகளில் அவரது நடத்துதல்களை கூட பெற்று கொள்கின்றார்களே! ஏன் அவ்வாறு தேவன் செய்ய வேண்டும்? ஆகாப் என்ற இஸ்ரவேல் இராஜாவும் தேவனுடைய மேன்மையான ஈவுகளை அனுபவித்த ஒருவர். தொடர்ச்சியாகவே சில நன்மைகளை தேவனிடம்

தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message Read More »

img 20251007 wa0000

வெற்றி பெற வேண்டிய மூன்று பள்ளத்தாக்குகள்/ Tamil Bible Short Message/ Tamil message Topics

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! இஸ்ரவேல் புத்திரர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே பல பள்ளத்தாக்குகளை கடந்த அனுபவத்தை பெற்றிருந்தார்கள். பள்ளத்தாக்கு என்பது ஒரு பயத்தின் அனுபவத்தை கொண்ட மரண அனுபவம் ஆகும். அது ஒரு இருளின் அனுபவம் ஆகும் தாவீது ராஜா சொல்கிறான்; நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் ஒரு பொல்லாப்புக்கும் பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னை

வெற்றி பெற வேண்டிய மூன்று பள்ளத்தாக்குகள்/ Tamil Bible Short Message/ Tamil message Topics Read More »

img 20250919 wa0000

சகோதரர்கள் கூடி வருவதால் ஏற்படும் அளப்பரிய மூன்று ஆசீர்வாதங்கள்/ Tamil Bible message notes/ message headings

சகோதரர் கூடி வருவதால் ஏற்படும் நன்மை சங்கீதம் 133 சகோதரர்கள் கூடி வருவதால் ஏற்படும் மூன்று ஆசீர்வாதங்களை காண்பிக்கிறது. 🛑 நன்மையும் இன்பமும் சங்கீதம் 133:1-3 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது தேவ பிள்ளைகள் ஒருமித்து வாசம் பண்ணுவதால் நன்மைகள் உண்டாகின்றன. உலகில் நன்மை தரக்கூடிய எத்தனையோ காரியங்கள் இருந்தாலும் அதிக நன்மையை தருவது சகோதரர்கள் ஒன்றாக கூடுவது தான். உலகம் தரக்கூடிய நன்மைகள் அது வித்தியாசமானது, நிலையில்லாதது, அழிந்து போக

சகோதரர்கள் கூடி வருவதால் ஏற்படும் அளப்பரிய மூன்று ஆசீர்வாதங்கள்/ Tamil Bible message notes/ message headings Read More »

img 20250823 wa0000

இராஜ்ஜியத்திற்கு தடையாக இருக்கும் மூன்று இராட்சதர்கள் // Tamil Christian Message

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. இந்த நாளிலும் நாம் இராஜ்யமா அல்லது இராட்சதர்களா? என்கின்றதான தலையங்கத்தில் சில காரியங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 6: 33ல் சொன்ன வண்ணமாக நாம் முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும். ஆனால் இன்று பல நேரங்களில் நாம் அவர் கூறிய இந்த கற்பனையை மீறி நடக்கிறவர்களாக இருக்கிறோம் அதாவது

இராஜ்ஜியத்திற்கு தடையாக இருக்கும் மூன்று இராட்சதர்கள் // Tamil Christian Message Read More »

images (2)

சகேயு

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக. சகேயு ஆண்டவருக்காய் இழந்த ஐந்து காரியங்கள் அல்லது இழக்க ஆயத்தமாய் இருந்த ஐந்து காரியங்களைக் குறித்து இந்த நாளிலே நாங்கள் தியானித்து கொள்ளலாம்.லூக்கா பத்துன்பதாதாதிகாரம் முதலாவது வசனம் தொடங்கி பத்து வசனங்கள் வரைக்குமாக வாசித்துக் கொள்ளுங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எங்கள் வாழ்விலே நாங்கள் பின்பற்ற ஆரம்பிக்கும் போது அல்லது அவரைச் சேவிக்க தொடங்குகிற போது எங்கள் வாழ்வில் பல காரியங்களை நாங்கள்

சகேயு Read More »