Story

img 20260205 wa0042

ஏன் அது மாத்திரம் மிக உயரத்தில் பறக்கிறது| Tamil Story| moral story| inspirational Stories

ஒரு மாலை வேளையில் சிறு பையன் ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான் . அங்கே பலூன்களை விற்பனை செய்யும் ஓர் வியாபாரியும் நின்றார். அவர் விற்பனை செய்யும் பலூன்கள் வெவ்வேறுபட்ட வர்ணங்களில் இருப்பதை அவன் கண்டான். நன்றாக ஊதப்பட்ட பலூன்கள் காட்டில் அசைந்தாடிய வண்ணம் இருந்தன. அவர் ஒரு சில பலூன்களை காற்றிலே பறக்க விட்டார். அவை சற்று மேலெழுந்து பின்னர் கீழே விழுந்தது. ஆனால் அங்கே இருந்த ஓர் கருப்பு நில நிற பலூனை அவர் […]

ஏன் அது மாத்திரம் மிக உயரத்தில் பறக்கிறது| Tamil Story| moral story| inspirational Stories Read More »

img 20250819 wa0004

செய்தி நினைவில்லை ஆனாலும் தரமான செய்கை | Tamil Story| inspirational Stories| Moral Story

ஓர் நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண் ஞாயிற்றுக்கிழமை வழமை போல ஆலயத்திற்கு சென்று ஆராதனை முழுவதுமாக பங்கேற்றாள். ஆராதனை முடிவடைந்ததும் சந்தோஷமாக வீடு திரும்பினாள். அன்று மாலை அவளது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பினான். அவன் எப்போதாவது தான் ஆலயத்திற்கு செல்பவன். அவன் பாரம்பரிய கிறிஸ்தவன். அதாவது பெயரளவில் கிறிஸ்தவனாக வாழ்ந்து வந்தவன். வந்தவுடன் தனது மனைவியுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது இன்று ஆராதனையில் போதகர் என்ன செய்தி அளித்தார் எனக் கேட்டான். இப்படி

செய்தி நினைவில்லை ஆனாலும் தரமான செய்கை | Tamil Story| inspirational Stories| Moral Story Read More »