20250822 083824

Double Quiz – 605 | தமிழ் வேதாகம வினா விடை| Tamil Bible Quiz with Answer

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எழுந்து தன்னை வணங்கி பணியாததால் கோபங்கொண்டவர் யார்?

விழுந்து தன்னை வணங்கி பணிந்தததால் கோபங்கொண்டவர் யார்?

5 thoughts on “Double Quiz – 605 | தமிழ் வேதாகம வினா விடை| Tamil Bible Quiz with Answer”

  1. ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
    எஸ்தர் 3:5

    யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:8

    அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள் என்றான்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:9

  2. Justina Muraleetharan

    ஆமான்
    எஸ்தர் 3:5
    பேதுரு
    அப்போஸ்தலர் 10:25,26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *